கவிஞன் அல்ல
வலிவகை புலவனும் அல்ல!
கவிதை எழுதும் கவிஞனும் அல்ல!
வாழ்வியல் எழுதும் இளைஞன் நான்!
எண்ணகளே என் எழுத்தின் வண்ணங்கள்!
விழி கண்ட வலிகளே அதன்
மொழிகள்!
வலிவகை புலவனும் அல்ல!
கவிதை எழுதும் கவிஞனும் அல்ல!
வாழ்வியல் எழுதும் இளைஞன் நான்!
எண்ணகளே என் எழுத்தின் வண்ணங்கள்!
விழி கண்ட வலிகளே அதன்
மொழிகள்!