வருவான் குமரன் - இன்னிசை வெண்பா
வருவான் குமரனும் வாயிலில் நாளும்
தருவான் நலன்களைத் தாரணி எங்கு
மருள்வான் வரங்களை ஆசியும் தந்தே
உருவாய்த் தொழுதனை ஊன்று .
வருவான் குமரனும் வாயிலில் நாளும்
தருவான் நலன்களைத் தாரணி எங்கு
மருள்வான் வரங்களை ஆசியும் தந்தே
உருவாய்த் தொழுதனை ஊன்று .