தித்திக்கும் திருநாள் வாழ்த்து
மலரின் சுவாசங்கள் மனதெங்கும் வீசட்டும்
தீபத்தின் ஒளியில் தீமைகள் அனைத்தும் விலகி
அனைவர் வாழ்விலும் புது வசந்தம் பிறக்கட்டும்
தித்திக்கும் திருநாள் இனம் மதம் கடந்து...
அனைவர் வாழ்விலும் இன்ப ஒளியினை ஏற்றட்டும்...
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்துக்கள்....
.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
