கணினி கால பெண்
மண்ணை பாா்த்து நடந்த நளினம்...நழிந்து போனது...பாரதி கண்ட புதுமை பெண் என பூரித்தேன்....
ஆனால் அவளோ ஆணிடம் சுதந்திரம் பெற்று ஆன்லைனில் மாட்டி கொண்டாள்...
மண்ணில் எடுத்த கண்ணை கைபேசியில் கைது செய்து விட்டாள்
மண்ணை பாா்த்து நடந்த நளினம்...நழிந்து போனது...பாரதி கண்ட புதுமை பெண் என பூரித்தேன்....
ஆனால் அவளோ ஆணிடம் சுதந்திரம் பெற்று ஆன்லைனில் மாட்டி கொண்டாள்...
மண்ணில் எடுத்த கண்ணை கைபேசியில் கைது செய்து விட்டாள்