ஐயம் பல விகற்ப இன்னிசை வெண்பா போபால் நகரில் சிறைக்கதவு டைத்து

ஐயம் ..

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

போபால் நகரில் சிறைக்கதவு டைத்து
சிறைக்கா வலனின் உயிரைக் குடித்து
சிறைசுவர்தாண் டித்தப்பித் தோடிய குற்றவாளி
எட்டுபேரிஸ் லாமிய ரே

குற்றவாளி எம்மதம் சார்ந்த வராயினும்
குற்றம் புரிந்தவர் தப்பியோடக் கண்டதும்
சுட்டவரைத் தள்ளவே எட்டுபேரும் ஜீன்ஸுடை
எப்படிய ணிந்திருந்தா ரோ

03-11-2016

எழுதியவர் : (3-Nov-16, 11:17 am)
பார்வை : 98

மேலே