தனிமையின்றி
மலரிரண்டு
மவுனமொழி பேசி
மயங்கி கிடக்கையிலே
புத்தியிலாத
பூச்சி இனங்களின்
பூசல் பேரிரைச்சலில்
நடுக்கங்கொண்ட
நங்கை மலருக்கு
நல்வார்த்தை உரைப்பதற்கு
ஆண்மலரின்
ஆழ்மனதில் உதித்த
ஆறுதல் வரிகளிவை
மலரிரண்டு
மவுனமொழி பேசி
மயங்கி கிடக்கையிலே
புத்தியிலாத
பூச்சி இனங்களின்
பூசல் பேரிரைச்சலில்
நடுக்கங்கொண்ட
நங்கை மலருக்கு
நல்வார்த்தை உரைப்பதற்கு
ஆண்மலரின்
ஆழ்மனதில் உதித்த
ஆறுதல் வரிகளிவை