ஏக்கம்
தாயை விட்டு
தாரத்தையும் தூரமாக்கி
தனயனோடு மகளையும்
தவிக்கவிட்டு
தந்தையை கண்களில் நிறைத்து
தனியே தவிக்கிறேனே
தாங்கி வந்த
தணியாத நினைவுகளோடு
தாயை விட்டு
தாரத்தையும் தூரமாக்கி
தனயனோடு மகளையும்
தவிக்கவிட்டு
தந்தையை கண்களில் நிறைத்து
தனியே தவிக்கிறேனே
தாங்கி வந்த
தணியாத நினைவுகளோடு