சொகுசு வேண்டாம்

கண்டம் தாண்டும்
பறவைகெல்லாம்
இலைப்பாற மரங்கள்
இல்லை,என்று
எழுதிய கவிஞனின்
வரிகள் பொய்யோ?
#இலைப்பாறுதல்
மட்டும் என்றால்,
பரவாயில்லை
சிறகு இருப்பதை
மறந்துவிடாதே
பறந்து விடு உடனே
சொகுசு பழகினால்
சோம்பலும் உன்னை
சொந்தம் கொண்டாடும்
முயற்சி முடங்கிப் போகும்
இலக்கும் மறந்துபோகும்..,
#Sof_sekar