எழுத்துக்கு எடையுண்டு
எழுத்துக்கும் எடையுண்டு
என்பதை அறிந்துகொண்டேன்
எனவளின் அழகைப்பற்றி
எழுதும்போது..
எழுத எழுத வார்த்தைகள்
வலுபெற்றுகொண்டே இருக்கிறதே!..
எழுத்துக்கும் எடையுண்டு
என்பதை அறிந்துகொண்டேன்
எனவளின் அழகைப்பற்றி
எழுதும்போது..
எழுத எழுத வார்த்தைகள்
வலுபெற்றுகொண்டே இருக்கிறதே!..