அம்மா

தான் பெற்ற பிள்ளைக்கு
பசியின் வாசம் அறிந்திடாமல் இருக்க
தானாகவே சோறை ஊட்டுபவள் அன்னை
கருமேகங்கள் கலைந்து
வெளிச்சத்தைக் கொட்டும்
தொடுவானம் போல்
தான் பெற்ற பிள்ளைக்கு
பசியின் வாசம் அறிந்திடாமல் இருக்க
தானாகவே சோறை ஊட்டுபவள் அன்னை
கருமேகங்கள் கலைந்து
வெளிச்சத்தைக் கொட்டும்
தொடுவானம் போல்