படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

விலங்குகள் கூட கூடி
உண்கின்றன
மனிதன் ?...

பார்த்தல் பசி தீரும்
என்பது பொய்
பசியோடு கிழவி !.

கரைந்து உண்ணும் காகம்
மறைந்து உண்ணும்
மனிதன் !...

காத்திருக்கிறாள்
இலை எடுக்க
பசியோடு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Nov-16, 9:53 am)
பார்வை : 116

மேலே