படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
விலங்குகள் கூட கூடி
உண்கின்றன
மனிதன் ?...
பார்த்தல் பசி தீரும்
என்பது பொய்
பசியோடு கிழவி !.
கரைந்து உண்ணும் காகம்
மறைந்து உண்ணும்
மனிதன் !...
காத்திருக்கிறாள்
இலை எடுக்க
பசியோடு !

