மனிதனும் வாழ்விடமும்

வயலும் வாழ்வும் அன்று, வீட்டைச் சுற்றிலும்...
அளவும் சுற்றளவும் இன்று வயல்வெளி முற்றிலும்...

கிராமம், மனிதர்களற்று வெறுமையாகிறது குடி பெயர்தலால்...
நகரம் மனிதர்கள் மனமற்று வெறுமையாக கிடக்கிறது ஆடம்பரம் மனதினில் குடி கொள்வதால்...

- செ. சஞ்சிவ்.

எழுதியவர் : செ. சஞ்சிவ் (27-Nov-16, 1:47 pm)
சேர்த்தது : sanjeevchemist1989
பார்வை : 73

மேலே