அழகி

எதிர்நீச்சலிட்டு கரைதவழ்ந்த கயலொன்று
பசுந்தளிராய் பாறைகளைப் பற்றிப்படர்ந்திடக் கண்டேன்...
குரல்கூச்சலிட மறைந்த ஆதவனும் மீண்டும் அவதரிக்க
விரல்வரைந்த கவிதைகளாய் காடெங்கும் தொடரக் கண்டேன்...
எதிர்நீச்சலிட்டு கரைதவழ்ந்த கயலொன்று
பசுந்தளிராய் பாறைகளைப் பற்றிப்படர்ந்திடக் கண்டேன்...
குரல்கூச்சலிட மறைந்த ஆதவனும் மீண்டும் அவதரிக்க
விரல்வரைந்த கவிதைகளாய் காடெங்கும் தொடரக் கண்டேன்...