அழகி

அருவிநீரில் அங்கம்நனைய நீராடி
மருவிவந்த அதன்சாரலில் சிகை உலர்த்தி...
அந்தணர்கள் அமருமிடம்நீ அசையாது நிற்ப்பதனால்
துறவறம் மறந்த துறவிகள் தூண்களாகவே மாறிவிட...
நான்மட்டும் என்ன விதிவிலக்கா...?
அருவிநீரில் அங்கம்நனைய நீராடி
மருவிவந்த அதன்சாரலில் சிகை உலர்த்தி...
அந்தணர்கள் அமருமிடம்நீ அசையாது நிற்ப்பதனால்
துறவறம் மறந்த துறவிகள் தூண்களாகவே மாறிவிட...
நான்மட்டும் என்ன விதிவிலக்கா...?