கண்ணகி
முத்துக்கும் மாணிக்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாததால்
பாண்டியனுடன் ஊரையே எரித்தாள்
கண்ணகி,
இன்றிருந்திருந்தால்
கறுப்புக்கும்வெள்ளைக்கும்
வித்தியாசம் தெரியாத
மோடியுடன் இந்தியாவையே
எரித்திருப்பாளோ!
முத்துக்கும் மாணிக்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாததால்
பாண்டியனுடன் ஊரையே எரித்தாள்
கண்ணகி,
இன்றிருந்திருந்தால்
கறுப்புக்கும்வெள்ளைக்கும்
வித்தியாசம் தெரியாத
மோடியுடன் இந்தியாவையே
எரித்திருப்பாளோ!