காதலே நீயில்லாமல் நானா 09

பூங்காவில் பூக்கள் .....
அழகாக இருக்க காரணம் .....
அங்கு காதலர்கள் .....
காதலோடு இருப்பதுதான் .......!!!

காதல் என்ற பெயரில் ....
பூங்காவை அசுத்தம் .....
செய்யாதீர் பூக்கள் கூட .....
முகம் சுழிக்கின்றன.......!!!

&
காதலே நீயில்லாமல் நானா 09
கவி நாடியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Dec-16, 8:09 pm)
பார்வை : 75

மேலே