இழப்பு

இரவில் நிலவை எட்டிப்பிடித்து
செந்நீரை சேகரித்து
என் இமைகளை
வரைகோலாய் அமைத்து
வரைந்தேன் ஓர்
வண்ணத்துப்பூச்சி
விடிந்ததும் பறந்தது...

எழுதியவர் : ரா.சுரேஷ் (25-Dec-16, 2:33 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : ezhappu
பார்வை : 257

மேலே