காதல் வலி
உன் நினைவுகள் தரும் வலிகளால்
என் மொழிகள் மௌனமாக்கப்படும்போது
நான் காதலை எழுதுகிறேன்
காகிதத்தில் அல்ல
கன்னங்களில்
கண்ணீர்துளிகளால் ....
உன் நினைவுகள் தரும் வலிகளால்
என் மொழிகள் மௌனமாக்கப்படும்போது
நான் காதலை எழுதுகிறேன்
காகிதத்தில் அல்ல
கன்னங்களில்
கண்ணீர்துளிகளால் ....