நீதான் வரவேண்டும்

கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!

ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!

நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Feb-17, 10:27 am)
பார்வை : 748

மேலே