அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது

நாம் ஏன் பொய்யோடும்,
பொறாமையோடும்,

பகையோடும்,
பாவத்தோடும்

நம் வாழ்க்கையை
வாழவேண்டும்!

அர்த்தமுள்ள
வாழ்க்கையை
வாழ்வோம் !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (28-Feb-17, 5:03 pm)
பார்வை : 346

மேலே