உயிரின் வலி

மனம் நினைக்கையில்
வடிக்கும் கவிதைகளிலும்,

உயிர் வலிக்கையில்
ஓடும் கண்ணீரிலும்,

ஒளிந்து கொள்கிறது
என் காதல்...

எழுதியவர் : கவிழகி செல்வி (28-Feb-17, 4:44 pm)
Tanglish : uyeerin vali
பார்வை : 285

மேலே