உயிரின் வலி

மனம் நினைக்கையில்
வடிக்கும் கவிதைகளிலும்,
உயிர் வலிக்கையில்
ஓடும் கண்ணீரிலும்,
ஒளிந்து கொள்கிறது
என் காதல்...
மனம் நினைக்கையில்
வடிக்கும் கவிதைகளிலும்,
உயிர் வலிக்கையில்
ஓடும் கண்ணீரிலும்,
ஒளிந்து கொள்கிறது
என் காதல்...