selvi sivaraman - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  selvi sivaraman
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Aug-2016
பார்த்தவர்கள்:  854
புள்ளி:  118

என் படைப்புகள்
selvi sivaraman செய்திகள்
selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2023 4:08 pm

ஆறுதலை தேடியே
அலைந்த மனதிற்கு
ஆதரவாய் பேசியே
உண்மையை புரிய வைத்தாய் .
நீ எனக்கு
உறவும் இல்லை
உற்றாரும் இல்லை
முன் ஜென்ம தொடர்ச்சியோ,
என் தந்தையின் மறு பிறப்போ
என் உடன் பிறவா சகோதரனோ
எதுவென்று தெரியவில்லை.
இதில் ஏதுவாகிலும்,
நீ என் நலம் விரும்பி.
இனிமேல் நமக்கு யாரும்
வேலை தர மாட்டார்கள்
இந்த உலகத்தில்
திறமைக்கு வேலை
இல்லை என்று
மொத்த நம்பிக்கையையும்
இழந்து நின்ற நேரம்
கடவுளின் மறு உருவமாய்
நீயே வந்து நின்றாய்
என் திறமைகளை தூசு தட்டி
புது உலகை கட்டியவன் நீ
திக்கு தெரியாமல்
இருந்த எனக்கு
வழி காட்டியவன் நீ.
தெரியாமல் நான் செய்த
பிழை பொறுப்பாய்.
ஊக்

மேலும்

selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 1:56 pm

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து
கொண்டிருக்கிறது😞😒
எவனோ ஒருவன் போல் நான்
அமர்ந்து கொண்டிருக்கிறேன்

தாடி வளர்க்கும் வயதும் இல்லை
போடி என்று
சொல்ல மனமும் இல்லை

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்
அவரோடு
நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள்
அவர் ஏதோ காதருகில் சொல்ல
இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்

அழகான கூரை புடவை கட்டி
மூன்றாம் பிறைநிலா போல்
இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி

நான் பிடித்து முத்தம்
கொடுத்த கைகளில்
மருதாணி போட்டிருக்கிறாள்
அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது

அவள் கழுத்தில் ஏறவே
வரம் வாங்கி வந்த மாலை

மேலும்

மன்னிக்கவும் தோழரே.. உங்கள் படைப்பு மிக அருமை.நான் ரசித்த பிறரின்அ ழகிய படைப்புகளை அவர்கள் பெயருடனே சமர்பிப்பேன். ஆனால் அவர்களின் பெயர்கள் வருவதில்லை. தொடரட்டும் உங்கள் படைப்புகள்.. 07-Sep-2017 5:18 pm
இது என்னோட படைப்பு 09-Aug-2017 1:19 am
selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2017 10:41 am

♥கணவன் மனைவி அன்பு...
♥இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம்
என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
♥பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன்
மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு
பாத்திரங்களை ஒதுக்கி விட்டு
வரும் மனைவியிடம் ....
♥"நீ சாப்பிடவில்லையா ?"
என்று கணவன் கேட்க ....
"எனக்கு பசியாக இருந்தது.
அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே
உண்டு முடித்து விட்டேன்
"என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?
♥சட்டையை மீண்டும்
மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம்"
இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க

மேலும்

selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 1:38 pm

வாழ்த்துகின்ற
தமிழர்களுக்கு மத்தியில்...
வாழவைத்த என்
தாய் கிராமத்திற்காக ஒரு
வாழ்த்து மடல்...

மலையும், மலை சார்ந்த பகுதியும்,
மன்னரும், மக்கள் சார்ந்த பகுதியும் தான் ஊற்றுமலை... ஊத்துமலை...
மலைபோல் வீரம்
ஊற்றெடுத்த ஊராம்...

வேட்டைக்கு ஏற்ற மலைப்பகுதிகள்
வெள்ளாமைக்கு ஏற்ற நிலங்களாக
மாற்றப்பட்ட போது கசிவுகிரி
மலையடிவார புதர்க்காடுகள்

அழிந்ததால் உருவான
அழகுக் குழந்தையே...
என் கிராமத்தாய்...
இரு நூற்றாண்டுகளைத்(1793)

தொலைத்து விட்ட பொழுதிலும்
மூன்றாம் நூற்றாண்டிலாவது
முன்னேறத் துடிக்கும்
என் தாய் கிராமம்...

இந்திய வரைபடத்தில்
அறிய முடியாத ஓர் அரைப்புள்ளி...
இயன

மேலும்

selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 1:34 pm

உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழரான ஷிவ் நாடார் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார் மற்றும் விமானம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்
சொத்து மதிப்பின் அடிப்படையில் உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதில், உலக அளவில் முதல் 250 இடங்களில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில், இந்தியாவிலிருந்து 10 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்தவரும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடேட் [HCL] நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஷிவ் நாடார் இந்த பட்டியலில் உலக அளவில் 102வது இடத்தையும், இந்திய அளவில் 5வது இடத்தை

மேலும்

selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 9:59 am

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி வி

மேலும்

நன்றி தோழரே... 17-May-2017 4:19 pm
தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ... 17-May-2017 4:18 pm
'காற்று வெளியில் வந்த அழகிய தேவதையே' பொருத்தமான ஓவியம் போற்றுதற்குரிய கதை பாராட்டுக்கள் I CANT EXPRESS THE FEELING ON WORDS ABOUT UR GREAT STORY … GREAT GREAT GREAT…. THIS IS UR FIRST GIFT TO THE WORLD.. WE R EXPECTING MORE FROM U……… 17-May-2017 3:21 pm
நன்றி தோழி.. உமது படைப்புகளும் மிக அருமை. தொடரட்டும் உங்கள் தூரிகையின் பயணம் .... 01-Apr-2017 6:15 pm
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2017 5:58 pm

உறவுகளின் அருமையை
உணர்வதே இல்லை நாம் !!!

ஆண்டவன் இறப்பிற்கு முன்
ஒவ்வொருவருக்கும் மரணத்தின்
எல்லை வரை சென்று வரும்
அனுபவத்தை கொடுக்கிறேன்
நாம் நம்முடைய தவறுகளை
திருத்தி கொள்ள !!!

ஆனால் அதனை உணர்ந்து
கொள்பவர்கள் வெகு சிலர் மட்டுமே !!!

பெரும்பன்மையானவர்கள் தங்கள்
அதிர்ஷ்டத்தாலும், தாங்கள் செய்த
புண்ணியத்தாலும் பிழைத்து
விட்டதாகவே கருதி திரும்பவும்
தான் என்ற அகந்தையில்
உறவுகளை புறக்கணிக்க
தொடங்கி விடுகின்றனர்...

ஆயிரம் சொந்தங்கள் நம்மை
சுற்றி இருக்க நாமோ
அகந்தையால் அனைவரையும்
சிற்சில காரணங்களுக்காக
ஒருவருக்கொருவர் சொந்தங்களுக்குள்
சண்டையிட்டு கொண்ட

மேலும்

selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2017 5:28 pm

தன்னை நாடி வருபவர்களுக்குப்
பிடித்ததை மட்டுமே சொல்லி
மகிழ்விக்கும் மனப்போக்கு
உண்மையான குருவிடம் இருக்காது.

உண்மை கசந்தாலும்
அதை மருந்தாக உட்கொள்ள வைத்து
நலமடையச் செய்யும் மகத்தான
அக்கறை அவரிடம் இருக்கும்.

தன்னைப் பின்பற்றுவோரின்
எண்ணிக்கையில் அவருக்கு
அக்கறை இருக்காது.
ஒருவர் பின்பற்றிநாளும்
அவர் தன்னை போல மிக
பெரிய ஞானம் பெற உதவுவார்.

சொத்துக்கள் சேர்ப்பது, ஆள்பிடிப்பது,
சித்துவித்தைகள் செய்து காட்டுவது
போன்றவை உண்மையான
குருவிடம் இருக்காது.

ஞானத்தைப் பரப்ப வேண்டும்
என்ற நோக்கம் மட்டுமல்லாமல்
ஒரு உதாரண புருஷராய்
அவர் வாழ்ந்து காட்டும்
பண்பு இர

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே .. 25-Mar-2017 10:42 am
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2017 11:45 am

ஆதவனும் ஆசைப்படுவான்
நம் காதல் காண......!!!

முழுமதியும் மழை பொழியும்
நாம் வளம் காண......!!!

மேலும்

நன்றி தோழரே.. 21-Mar-2017 10:27 am
அழகான உள்ளங்களில் மடியில் நினைவுகளும் சிறைப்படுகிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 10:28 pm
selvi sivaraman - புகழ்விழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2017 6:08 pm

தன்னை தன்னுள்
புதைத்து
தன்னவனை தனக்குள்
இணைத்து
தன்னுயிரை தன்னில்
சுமந்து
தனக்கென என்றும்
வாழாது
தன்னினம் காக்க
போரிடுவாளே !

மேலும்

நன்றி நண்பரே 08-Mar-2017 7:39 pm
அழகிய வரிகள் நச் என்றிருக்கிறது 08-Mar-2017 6:57 pm

மனதில் பதிந்த
கனவுகளை
அழிக்கின்றேன்

பூக்கள் பூக்கும்
நினைவுகளை
பறிக்கின்றேன்

கடலில் நீந்தும்
மீன்களோடு
அழுகின்றேன்

எந்தன் சுவாசம்
முகவரியின்றி
அலைகின்றது

பாலை வனத்தில்
குடிசை போட்டு
உறங்குகின்றேன்

உலகத்து நதிகள்
என் கண்ணீரை
விலை பேசியது

மனதின் வலிகள்
இன்று பூமழையாக
புவியில் விழுகிறது

மேலும்

காயங்கள் தான் என் வாழ்க்கையில் நிறைந்துள்ளது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Dec-2017 8:28 am
உங்கள் கவிதையில் ஏன் இந்த வெறுப்பு? காலம் ஒரு நாள் மாறும் 17-Dec-2017 11:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-May-2017 8:56 am
வலிகளில் வரிகள் அருமை... வாழ்த்துக்கள் நண்பா... 30-Apr-2017 6:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே