கனாக் காணும் மென் துயிலும் கலைந்து போகுதே
நிலாக்கா யுதேவானில் நெஞ்சமெல் லாம்உன்
நினைவு வருடியே செல்லுதேஎன் அன்பே
கனாக்காணும் மென்துயி லும்கலைந்து போகுதே
ஏனோஏ னோபிரி யே !
-------கவின் சாரலன்
நிலாக்கா யுதேவானில் நெஞ்சமெல் லாம்உன்
நினைவு வருடியே செல்லுதேஎன் அன்பே
கனாக்காணும் மென்துயி லும்கலைந்து போகுதே
ஏனோஏ னோபிரி யே !
-------கவின் சாரலன்