ஏங்கியே சாகட்டும்

ஓர் இரவு… இரு உறவுகள்…
அவனுக்கும் அவளுக்குமான
ஒரு whatsup உரையாடல்கள்…
அவனது எவ்வளவோ மன்றாடல்களில்
எள்ளளவும் ஏற்காதவள் சட்டென்று
“எனக்கும் உன்னைப் பிடிக்கும்…”
என்று செய்தி அனுப்பிவிட்டு
அவன் படித்ததை உறுதிசெய்து
அவன் பதில் அனுப்பும்முன்பே
அவன் எண்ணை தடுத்துவைத்தாள்
“நாளைவரை ஏங்கியே சாகட்டும்” என்று...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (4-Mar-17, 8:13 am)
பார்வை : 389

மேலே