சண்டை போடும் இமைகள்

என் இமைகள்
அடிக்கொருமுறை
ஏனோ..?
ஒன்றோடு ஒன்று
மோதிக்கொள்கிறது....

ஆனால்,
உன்னைக் கண்டால் மட்டும்
அதன் போரை ...
நிறுத்திக்கொள்கிறது...

அழகே...
ஏன் இந்த முரண்பாடு..?

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Mar-17, 9:29 pm)
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே