இரு பிச்சைகாரர்கள்
கண் இல்லா காரணத்தால்
கை எந்திந்தினார் பிச்சை கேட்டு,
காசு இல்லா காரணத்தால் குருடனாய் விலகிச்சென்றேன் அவரை விட்டு....!
கண் இல்லா காரணத்தால்
கை எந்திந்தினார் பிச்சை கேட்டு,
காசு இல்லா காரணத்தால் குருடனாய் விலகிச்சென்றேன் அவரை விட்டு....!