இரு பிச்சைகாரர்கள்
கண் இல்லா காரணத்தால்
கை எந்திந்தினார் பிச்சை கேட்டு,
காசு இல்லா காரணத்தால் குருடனாய் விலகிச்சென்றேன் அவரை விட்டு....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கண் இல்லா காரணத்தால்
கை எந்திந்தினார் பிச்சை கேட்டு,
காசு இல்லா காரணத்தால் குருடனாய் விலகிச்சென்றேன் அவரை விட்டு....!