முதியோர் இல்லம்
நன்றி கெட்ட மகன்களை
விட நாய்கள் மேலடா
என்ற வரிகள்
ஞாபகம் வருகிறது
முதியோர் இல்லங்களை
கடந்து சொல்லும்போது...
நன்றி கெட்ட மகன்களை
விட நாய்கள் மேலடா
என்ற வரிகள்
ஞாபகம் வருகிறது
முதியோர் இல்லங்களை
கடந்து சொல்லும்போது...