என்னவள்

யாரோ அவள்
என்பதில் -தேடி திரிந்து

இவள்தானோ அவள்
என்பதில் - காதலை கண்டறிந்து

இவள் தான் அவள்
என்பதில்- நிறைவடைகிறது திருமணங்கள்...

எழுதியவர் : பரமகுரு கந்தசாமி (16-Mar-17, 12:53 pm)
சேர்த்தது : Paramaguru
Tanglish : ennaval
பார்வை : 246

மேலே