என்னவள்
யாரோ அவள்
என்பதில் -தேடி திரிந்து
இவள்தானோ அவள்
என்பதில் - காதலை கண்டறிந்து
இவள் தான் அவள்
என்பதில்- நிறைவடைகிறது திருமணங்கள்...
யாரோ அவள்
என்பதில் -தேடி திரிந்து
இவள்தானோ அவள்
என்பதில் - காதலை கண்டறிந்து
இவள் தான் அவள்
என்பதில்- நிறைவடைகிறது திருமணங்கள்...