அகரமில்லா ஆரம்பக் கவிதை
அம்மா சொல்லு
அம்மா சொல்லு என்றாள் தாய்
ம்மா ம்மா என்றது குழந்தை !
அகரமில்லா ஆரம்பக் கவிதையில் மகிழ்ந்து
அள்ளி வழங்கினாள் தாய் முத்தத்தை
மழலையின் கன்னத்தில் !
-----கவின் சாரலன்
அம்மா சொல்லு
அம்மா சொல்லு என்றாள் தாய்
ம்மா ம்மா என்றது குழந்தை !
அகரமில்லா ஆரம்பக் கவிதையில் மகிழ்ந்து
அள்ளி வழங்கினாள் தாய் முத்தத்தை
மழலையின் கன்னத்தில் !
-----கவின் சாரலன்