நிலவுக்கு நூலேணி
வானவில்லுக்கு
ஏணி வைத்தேன்
தொடுமுன் கலைந்து போனது !
வான் நிலவுக்கு
நூல் ஏணி வைத்தேன்
எட்ட முடுயவில்லை !
நூலேணி ஏன் வைக்கிறாய்
நூலில் என்னை ஏற்றி வைத்து எழுது
என்று சிரித்தது நிலவு !
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
