என்னவள்
மனம் லயிக்க பூங்காவனம் சென்றாள்
மலர்கள் புத்துயிர் பெற்று மலர்ந்தன
மகிழ்ச்சியின் களிப்பில் வீடு திரும்பினாள்
மணமில்லாமல் மனமுடைந்து மலர்கள் வாடி போயின
நல்ல வேளை வீடு திரும்பினாள்
இல்லையேல் நான் வாடி வதங்கி போயிருப்பேனே!!!
மனம் லயிக்க பூங்காவனம் சென்றாள்
மலர்கள் புத்துயிர் பெற்று மலர்ந்தன
மகிழ்ச்சியின் களிப்பில் வீடு திரும்பினாள்
மணமில்லாமல் மனமுடைந்து மலர்கள் வாடி போயின
நல்ல வேளை வீடு திரும்பினாள்
இல்லையேல் நான் வாடி வதங்கி போயிருப்பேனே!!!