என்னவள்

மனம் லயிக்க பூங்காவனம் சென்றாள்

மலர்கள் புத்துயிர் பெற்று மலர்ந்தன

மகிழ்ச்சியின் களிப்பில் வீடு திரும்பினாள்

மணமில்லாமல் மனமுடைந்து மலர்கள் வாடி போயின

நல்ல வேளை வீடு திரும்பினாள்

இல்லையேல் நான் வாடி வதங்கி போயிருப்பேனே!!!

எழுதியவர் : ஷாகிரா பானு (4-Apr-17, 3:21 pm)
பார்வை : 1178

மேலே