வலியில்லாமல் பிரிந்தாய்

ஒற்றை சிறகோடு....
பறக்க சொல்கிறாய்.....
உனக்காக முயற்சிக்கிறேன்....!

எப்படி நீ...?
கண்ணாடியின் இருந்து....
விலகும் உருவம் போல்....
வலியில்லாமல் பிரிந்தாய்....?

நான் கிழிந்த காற்றாடி.....
நீ எவ்வளவு மூச்சு விட்டலும்.....
பறக்க மாட்டேன்........!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1068
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Apr-17, 9:43 am)
பார்வை : 317

மேலே