விவசாயியின் கதறல்
வேண்டும் விவசாயம்
போதும் இந்த நிலை
வாடும் என் சோலை
வற்றி போன நாளும்
என் உயிரை தோடவில்லை
சுற்றி நின்னு கோட்டாலும்
யாரும் கூறாவில்லை
வற்றி போன வயலும்
தாகம் கோட்டு நின்னன்
தண்ணிர் இல்லை நண்பா
என் கண்ணிர் வடிகிறேன்
யாருடையா சூழ்ச்சியோ
தெரியவில்லை உன்னை
காக்க உயிர் பல கதறுது
உயரும் வரை கதறிக்
கொண்டே இருக்கும்
உன் மூச்சில் வாளும்
ஒருவன்.........