அம்மா
நம்மை பெற்ற தாயே முதல் கடவுள்
சகல வரங்களும்
கொட்டி கிடக்கும்
பாக்கிய சுரங்கம்
அன்பு சுரங்கம்
தாயின் திருப்பாதம்
அன்பை பெற்றவன்
பாக்கிய சாலி
பெரும் பாக்கியசாலி
தாயின் அன்பை பெற்றவன்
கோடி வரங்களுக்கு
வழிவகுக்கும்
கோடி பரிகாரங்களுக்கு
வழி வகுக்கும்
தாயின் பாத தொழுகை
அருகில் இருப்பதாலேயே
மகிமை தெரியாமல் போய்விடுகிறது
கடவுளின் மகிமை
அம்மா என்னும்
கடவுளின் மகிமை
ஜெபிக்கும்
மூல மந்திரத்தை
வெளியில்
சொல்லக்கூடாதாம்
நான்
சொல்கிறேன்
அம்மா
அம்மா
அம்மா
அம்மா என்ற சொல் ஏழுகோடி மந்திரத்தில் மாத்ருகா மந்திரம் ல
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496
[ அம்மான்னு தேடுனா கூகிள்ள கன்றாவி கதை எல்லாம் வருது
அம்மா என்பது வார்த்தையல்ல
அது
கடவுளின் நாமம்
இந்த பாவத்தை கங்கைல குளிச்சா கூட போகாதுலே பாவி பயலுகளா திருந்துங்க]