நாற்று நடுமுழவன் நெஞ்சினில் மென்சாரல்

மேற்குமலை ஓரத்தில் ஒர்வெள் ஒளிமின்னல்
கீற்றின் வெளிச்சத்தில் கார்முகில் கொண்டாட்டம்
நாற்று நடுமுழவன் நெஞ்சினில் மென்சாரல்
ஆற்றின் அலையில் இனிய தமிழ்ப்பாடல்
காற்றில் கவின்மழைஆ டல்

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-17, 10:12 am)
பார்வை : 72

மேலே