பயணிகள் ஜாக்கிரதை

அவமானங்கள் அரங்கேறும் போழுது தான்
தனித்து அகதியான ஞானங்களது உலகறிவை
பிரசவிக்கிறது.
அல்லல்களும் அல்லாது அகன்றதொருப் பொழுதில்,
அல்லது என்றொரு துணைப் பிரஜையை
அதுவே உருவாக்கவும்வல்லது.
ஆக நம்பிக்கையென்பது முடிவற்ற அகன்றதொரு
முடிவிலிப் பயணம்.
பயணிப்போர் ஜாக்கிரதை!
அஸ்தீர்.