கண்கள் கண்ட கண்கள்
என் கண்களை என் கண்களால்
காண இயலவில்லை என்ற போது
துன்பம் கொண்ட என் இதயம்
உன் கண்களில் என் கண்களைக்
கண்டவுடன் இன்பம் கொண்டது...!
என் கண்களை என் கண்களால்
காண இயலவில்லை என்ற போது
துன்பம் கொண்ட என் இதயம்
உன் கண்களில் என் கண்களைக்
கண்டவுடன் இன்பம் கொண்டது...!