இதய ராணி நீ எனக்கு

உன்னைப்பற்றிய நினைவும்
உன்னைப்பற்றிய கவிதையும்
என் இதயத்துக்குள் அழகாய் நின்றுகொண்டு

என் இதயம் வாழும் "இதய சிம்மாசன ராணி "
உனக்கு "மயில் இறகு " தோகைகளால்
வெண்சாமரங்கள் வீசிக்கொண்டிருக்கின்றன !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (8-May-17, 2:05 pm)
பார்வை : 277

மேலே