என் கைச்சாத்து இட்டேன்

ஆத்மார்த்த அன்பை
நீ ஏற்க மறுத்து
உன் இதயக்கதவை சாத்தி விட்டாய்
நீ நிறைந்த என் ரத்தமை கொண்டு
கதவில் என் கைச்சாத்து இட்டேன்
இறக்கும்முன் உன்னிடத்தில் இல்லாவிடினும்
உன் இடத்தின்முன் இருந்தேன் என்றெழுதியபின்னர்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (30-May-17, 10:48 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 333

மேலே