காதல் இருபதில்,அறுபதில்
இருபது வயதில் காதல்
தருவது இன்பம் இன்பம்
அதுவே அறுபதில் தருவது
முதிர்ந்த இன்பம் அதுவே
ஒருவர்மீது ஒருவர் கொள்ளும்
மாறா அன்பு அன்பு
பரிவு பரிவு ......................

