மாலைப்பொழுதில்

நீல நிற வானில்
செந்நிற
கதிரவனின் கண்களை
கருநிற மேகம் ஒன்று
முடிய காட்சியை கண்டேன்.
- (மாலைப்பொழுதில்)
- கவிக்குயவன்
(செங்கை)

எழுதியவர் : கவிக்குயவன்,செங்கை (3-Jun-17, 11:20 am)
சேர்த்தது : கவிக்குயவன்
பார்வை : 253

மேலே