வெட்கி தலைகுனிந்தேன்

தெரித்து விழுந்த
ஒரு சொட்டு நீரை
நுகர்ந்த எரும்பு
தெறித்து ஓடியது
இடைமறித்து விளக்கம் கேட்டேன்
இமை சிமிட்டும் விநாடியும் தாமதிக்காமல்

“துளி நீரும்” விஷமென உருமிச்சென்றது
மனிதனென்பதில் வெட்கி தலைகுனிந்தேன்...

#மண்ணை விஷமாக்காமல் காத்திடுவோம்.

எழுதியவர் : ரேவதி மணி (31-May-17, 3:13 pm)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 137

மேலே