இதய ஓலம்

இருதயத்தின் அறைகளில் ஊடுகதிருக்கும் தென்படாமல் உள்ளறையில் ஒழிந்து உள்ளவனே...

உயிர் உருக்கி நான் எழுதிய போதும்
உன் விழி சேர்ந்திட நாதியில்லை

இமைவழி விழும் இருதுளி நீரைக்கொண்டு
பிணமாலை விழும்வரை நரைகூடி காத்திருப்பேன்
மணமாலையோடு வருவாயா....

எழுதியவர் : சாஜிதா (7-Jun-17, 8:32 pm)
Tanglish : ithaya olam
பார்வை : 124

மேலே