புதுவழி
வழிதெரியாத தனிமையில் நான்,
எங்கு தொடங்குவது என்று மறந்துபோனது-இருட்டில்
மழைத்தூரல்!
என்றோ ரசித்த ஞாபகம்
கைகளை இருகிக்கொண்டிருக்க
மறுபடியும், வழியை நொடியில் காட்டி வா-மின்னலே
வழிதெரியாத தனிமையில் நான்,
எங்கு தொடங்குவது என்று மறந்துபோனது-இருட்டில்
மழைத்தூரல்!
என்றோ ரசித்த ஞாபகம்
கைகளை இருகிக்கொண்டிருக்க
மறுபடியும், வழியை நொடியில் காட்டி வா-மின்னலே