என்னவன் நீ !

சிறுப்பிள்ளை போல் சிணுங்கலுடன் உன் மடி தேடி வந்தேன்னடா..
இறக்கும் வரை உன்னை இழக்காமல் இருப்பேன்னடா..
ஆகையால் என் உயிரினை உன் பாதம் சேர்தேன்னடா..

என்னை ஏற்பாயோ!
மறுப்பாயோ!
ஏளனமாய் பார்பாயோ!

நான் நிகழ்வுரையா?
முடிவுரையா?
பதில் மொழியே!!

-கன்னிகா

எழுதியவர் : கன்னிகா (8-Jun-17, 10:24 pm)
சேர்த்தது : கன்னிகா
பார்வை : 133

மேலே