என்னவன் நீ !
சிறுப்பிள்ளை போல் சிணுங்கலுடன் உன் மடி தேடி வந்தேன்னடா..
இறக்கும் வரை உன்னை இழக்காமல் இருப்பேன்னடா..
ஆகையால் என் உயிரினை உன் பாதம் சேர்தேன்னடா..
என்னை ஏற்பாயோ!
மறுப்பாயோ!
ஏளனமாய் பார்பாயோ!
நான் நிகழ்வுரையா?
முடிவுரையா?
பதில் மொழியே!!
-கன்னிகா