பாவ மன்னிப்பு
ஒரு நாள் ஒரு வயதான மனிதர்
பாவ மன்னிப்புக்கோரி சர்ச்சுக்கு வந்தார்...
"பாதர்... நான் பெரிய
பாவம் செய்துவிட்டேன்
மன்னிப்பு கிடைக்குமா?"...
*”சொல் மகனே, என்ன பாவம் செய்தாய்”?...*
“பாதர், இரண்டாம்
உலகப் போரின் போது ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக் கொள்ள
இடம் தந்து விட்டேன்”...
*“இதொன்றும்பாவமில்லை, நீ போகலாம்”..*
“பாதர், அவனிடம்
ஒளிந்துக் கொள்ள
ஒரு நாளைக்கு 200
ரூபாய்
வாங்கி விட்டேனே? “...
*“இது பாவம் தானென்றாலும்,அவனைக் காப்பாற்றத்தானே அவ்வாறு செய்தாய், உன் பாவம் மன்னிக்கப்பட்டது”...*
“இப்பத் தான் என் மனம்
அமைதியடைந்தது ஃபாதர்,,,
ப்ளீஸ் இன்னுமொரு கேள்வி”...
*“சொல் மகனே”...*
“போர் முடிந்து விட்டதென்று அவனிடம் சொல்லி விடவா?”...
.
*அடேடேடேடேய்ய்ய்ய்...*