பொன் வானம்
பறவைகளுக்கு நிரந்தரமாய் எந்த மரமும் இருப்பதில்லை..
மரங்களிலும் நிரந்தரமாய் பறவைகள் இருப்பதில்லை ..
நான் பறவையோ, மரமோ, இரண்டையும் உள்ளடக்கிய,
வானம் என நீ வந்தாய் ..
நிரந்தரமாய் !!
பறவைகளுக்கு நிரந்தரமாய் எந்த மரமும் இருப்பதில்லை..
மரங்களிலும் நிரந்தரமாய் பறவைகள் இருப்பதில்லை ..
நான் பறவையோ, மரமோ, இரண்டையும் உள்ளடக்கிய,
வானம் என நீ வந்தாய் ..
நிரந்தரமாய் !!