யாதுமாகி-1

மனைவி ,மகள் விடுமுறைக்கு இந்தியா சென்றுவிட , தனிமையின் பிடியில் உணர்வுகளின் தொகுப்பே இந்த யாதுமாகி .

முடிவிலா நிசப்தம் !!
கடிகார முள்ளின்
இடைவிடா சத்தம்
மனதை வியாபிக்க
மலைப்பாம்பு
இரையை விழுங்குவதை
போல
மெல்ல மெல்ல
இறுக்குகிறது
தனிமை !!!!
- பாவி

எழுதியவர் : பாவி (20-Jun-17, 10:14 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 349

மேலே