இயற்கை

கலவியும் கசந்திடுமோ
உன் பூந்தென்றல் வருடல் முன்பு .....................
சுவாசமோ நின்றிடுமோ
உன் ஊடல் திகைப்பினை கொண்டு ............

காணும் இடமெங்கும்
தீண்ட தோன்றிடும் .............
திகைப்பில் ஆழ்த்திட !!!!!!!!!

மனமும் ஏங்குகிறது
இந்த நொடி இப்படியே உறையாதா
என் உள்ளம் உன்னோடு கரையாதா என்று

இனி எங்கு காண்பேன்
இப்படி ஒரு பேரழகியை ..................
_@இயற்கை

எழுதியவர் : விக்னேஷ் கர்ணன் (22-Jun-17, 2:34 pm)
சேர்த்தது : விக்னேஸ்வரன்
Tanglish : iyarkai
பார்வை : 1065

மேலே