மழைமீது காதல் - குறுங்கவிதை

வீட்டைவிட்டு அவசரமாய்
வெளியேறுகிறது
மழையில் நனைய
மரத்திலிருந்து ஒரு இலை.

எழுதியவர் : ரேவதி மணி (23-Jun-17, 2:35 pm)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 395

மேலே